தேர்தல் நெருங்கும் நேரம், கட்சிக்கு கட்சி நடிகர்கள் சுற்றி நடக்கும் அரசியலை பார்த்தால் எப்போதோ ஆனந்த விகடனில் படித்த இரண்டு பேட்டிகள் ஞாபகத்திற்கு வருகின்றன.
1) தாதா சாகேப் விருது வாங்கிய அடூர் கோபாலகிர்ஷனன் பேட்டி:
கேள்வி: நடிகர்கள் அரசியலுக்கு வருவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: சினிமாவில் பல கதாபாத்திரத்தில் நடிக்க தெரிந்த நடிகர்களுக்கு அரசியல்வாதியாகவும் நடிக்கத் தெரியும்.
2) மோகன்லால் பேட்டி:
கேள்வி: நீங்கள் ஏன் தமிழ்நாட்டு நடிகர்கள் போல் அரசியலில் இறங்கக் கூடாது?
பதில்: கேரள மக்கள் தங்கள் தலைவனை சினிமா கொட்டகையில் தேட மாட்டார்கள்.
இந்த ஞானம் நம் மக்களுக்கு எப்போது வரும்?
5 comments:
Hi,
Accidently came to your blog.
I am admiring at all ur writings. romba nalla ezhuthureenga.
Neenga CTS -laiya work panreenga?
-Nagammai
Thanks nagammai,
aaamaam naan CTS-il daan work panren. neengalum ange work panreengalaa..
நடிகர்கள் அரசியலுக்கு வருவதில் தவறு இருப்பதாக நான் கூறவில்லை. ஆனால் அது மட்டுமே தகுதியாக வைத்து, அரசியல் மற்றும் ஆட்சியின் அரிச்சுவடி தெரியாமல் அரசியலுக்கு வர துடிப்பது மட்டுமே தவறு என்று சொல்கிறேன்.
ama Ranjith.. florida vila Cendant account-kla work pannittu irukken.. nice to know you.
Nice to know you too..
Post a Comment