(இன்று எங்கள் ஊரில், மதியம் அடைமழை பெய்தது. அலுவலகத்தின் ஜன்னலோரம் மழையை எட்டி பார்த்துகொண்டிருந்த எனக்குள், வைரமுத்து வந்துவிட்டார்.)
வானின் மழை
தண்ணீர் பந்தல்
காதல் மழை
ஆயிரம் முத்தம்
அன்பின் மழை
கண்ணீர் துளிகள்
அறிவின் மழை
ஆன்றோர் சொற்கள்
கற்பனை மழை
காதல் கவிதை
விற்பனை மழை
தள்ளுபடி திருவிழா
கவிதைகள் மழை
இலக்கியப் படைப்பு
அழகின் மழை
குழந்தையின் சிரிப்பு
அரசியல் மழை
தேர்தல் வாக்கு
மரங்களின் மழை
இலையுதிர் காலம்.
2 comments:
www.chennailibrary.com la kavithai potti iruku ppaarunga!!
thanks priya...potti kalandukura alavukku enakku sarakku illa..
Post a Comment