சமீபத்தில்
டைம் இதழில், போன வருடத்தின் சிறந்த புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டிருந்தார்கள். பல படங்கள் பார்க்கும் சமயம் பல உணர்ச்சிகளை கொட்டியிருந்தாலும், என்னை மிகவும் பாதித்தது கீழே இருக்கும் இந்த இரண்டு படங்கள் தான்.

"நமக்கும் கீழே... மாண்டவர் கோடி"

"எனக்கும்தானடா புரியவில்லை..
இந்த ஆட்டம்"
பல விஷயங்கள் சொல்லும் இந்த இரண்டு புகைப்படத்திற்கு இரண்டு வரியில் யாரேனும் கவிதை எழுதி commentsல் post செய்யலாம்.
10 comments:
ennaku kavithai eluthura arivu illai nanbba. very touching photos.
நீங்கள் மேல்இருக்கையின் அமர உதவி,
நாங்கள் கீழ்இருக்கையில், அமர பதவி
ஏய்தினோம்
(எதோ 5 நிமிடத்தில் உதித்த வரிகள்)
நீ யாரோ இங்கு நான் யாரோ
ஒன்று சேர்ந்தோமே துன்பம் கண்டோமே
Mudhal kavithai romba nalla irukku priya.. kalakureenga..
second varigal enga irundhu copynnu therinjuduthaa?)-
edho cinema paadal maadiri theriyudu...aanaa kandupidika mudiyala
correct rajkumar!!!
adhee dhaan
@Priya : Those words are very touching..
அருமையான புகைப்படங்கள்! இரண்டாவதுப் புகைப்படத்திற்கான என்னுடைய கவிதை.
இரணமான உன்னுடலை
அள்ளி அனைத்தப் போது
உணர்ந்தேன்
எனக்குள் மிச்சம் இருந்த
மனித நேயத்தை!
nalla kavithai venki.
Post a Comment